Sunday 17 January, 2010

சண்முகா நகரில் சமத்துவ பொங்கல் 16-01-2010

மண்ணிவாக்கத்தின் சொர்கபுரியாம் நம் சண்முகா நகரிலே, காணும் பொங்கல் தினத்தன்று சமத்துவப் பொங்கல் மிகவும் சிறப்பாகவும் சந்தோஷத்துடனும் கொண்டாடப் பட்டது. நமது நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று தமிழகத்தின் பாராம்பரியத்தை மீள் நினைவூட்டினர். தமிழக அரசில் பனியாற்றும் மக்கள் தொடர்பு ஆதிகாரி அவர்களும், மண்ணிவாக்கம் ஊராட்ட்சி மண்ற தலைவர் திரு.லோகநாதன் அவர்களும், முடிச்சூர் ஊராட்ச்சி மண்ற முன்னாள் தலைவர் திருமதி. நிர்மலா பாஸ்கர் அவர்களும், ஸ்ரீ நடேசன் வித்தியாசால துனை முதல்வர் திருமதி. உமா குருமூர்த்தி அவர்களும், திரு. புருஷோத்தமன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவுக்கு சுவை கூட்டினர். சண்முகா நகரின் மகளிர் சுய உதவிக்குழுவினர் பானைகளில் பொங்கல் இட்டு இயற்கைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர். பொங்கல் விழா முடிந்ததும், சம பந்தி போஜனம் நடை பெற்றது, இதில் நகர் மக்கள் மட்டும் இன்றி முடிச்சூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளும் வந்திருந்து மதிய உனவு அருந்தி விழாவை சிறபித்தனர். மாலையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கோலப்போட்டியும் நடை பெற்றது, இதில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி கோலங்களில் தங்கள் திறமையையும், சீரிய சிந்தனையையும் வெளிப்படுத்தினர்.

இதோ விழாவின் காட்சிகள் உங்களுக்கு:-












விவசாயி போல காட்சி அளிக்கும் திரு. கோட்டீஸ்வரன்



நகர் குழந்தைகளின் ஒட்டக சவாரி

சங்கதின் முக்கிய தூன்,செயலில் இளமை மிக்க திரு. முத்துகுமார்
பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில்

நகர் மகளிர் பொங்கல் வைத்து இயற்கை வழிபாடு




பாரம்பரிய தமிழர்கள், திருமதி & திரு ஜோசப் பெஸ்கி
பொங்கலோ பொங்கல்

மாட்டு வண்டி சவாரி, பாரம்பரிய நினைவூட்டல்

முடிச்சூர் ஆதரவற்றோர் இல்ல தெய்வ சமான குழந்தைகள்

சிறப்பு விருந்தினர்கள்


குத்து விளக்கேற்றி பாரம்பரிய முறையில் இயற்க்கை வழிபாடு துவக்கம்



திரு ராதா அவர்கள் ஞாயிறு போற்றுகிறார்

சண்முகா நகரின் ஆனிவேர்கள், இவர்கள் இன்றி மேன்மை இல்லை


திரு புருஷோத்தமன், திரு லோகநாதன்

மக்கள் தொடர்பு அதிகாரி அவர்கள், திமதி நிர்மலா பாஸ்கர், சிறப்பு விருந்தினர்

திரு நரசிம்மன் அவர்கள் வரவேற்ப்புரை

திரு லோகநாதன் அவர்கள் உரை
மக்கள் தொடர்பு அதிகாரி அவர்கள் உரை


சம பந்தி போஜனம்


சமபந்தி உணவு காட்சிகள்

திரு லோகநாதன் அவர்கள் உணவு பரிமாறுகிறார்.
திருமதி நிர்மலா பாஸ்கர் உணவு பரிமாறுகிறார்

திரு புருசோத்தமன் அவர்கள் பரிமாறுகிறார்

அன்பு சகோதரிகளின் பாசம்


மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துரையாடல்


சமபந்தி போஜன காட்ச்சிகள்



சிறப்பு விருந்தினர்கள் சமபந்தி போஜனம்

கோலப் போட்டி துவக்கம்








சிந்தனையும் சீரும் சிறப்புமான கோலங்கள்





கோலப்போட்டிக்கான பரிசு பரிசீலனை

பரிசு விவரங்கள் எதிர்பார்த்து மகளிர் ஆவல்
திரு பெஸ்கி அவர்கள் வரவேற்ப்புரை
திருமதி உமா குருமூர்த்தி அவர்கள் சிற்றுரை


ஆவலோடு மகளிர் கூட்டம்


ஊராட்சி மன்ற தலைவர் பேருரை

சங்கத்தின் தலைவர் மகிழ் உரை

தலைவர் அவர்களுக்கு நினைவு பரிசளிக்கிறார் திரு நரசிம்மன்
நிர்மலா பாஸ்கர் அவர்களுக்கு நினைவு பரிசளிக்கிறார் திரு முத்துகுமார்.
உமா குரு மூர்த்தி அவர்களுக்கு நினைவு பரிசளிக்கிறார் திரு. ராமகிருஷ்ணா
முதல் பரிசு பெற்ற குழுவினர் சார்பாக
இரண்டாம் பரிசு பெற்ற குழுவினர் சார்பாக


மூன்றாம் பரிசு பெற்ற குழுவினர் சார்பாக

முதல் பரிசு பெற்ற குழுவினர்

மூன்றாம் பரிசு பெற்ற குழுவினர்

இரண்டாம் பரிசு பெற்ற குழுவினர்
இரண்டாம் பரிசு பெற்ற குழுவினர்

செயலாளர் திரு மணிகண்டன் நன்றியுரை



4 comments:

Anonymous said...

very impressive photos

Very good samathva pongal festival

Thanks our son
Kirubhakaran

Navaneetha kannan said...

In the last 4years this is the best celebration By the sangam. Some people are missing, in future they also will join in the sangam. The important one that our Samathuva Pongal and lunch arrangements are extraordinary. No one expected this kind of arrangements. After finishing the lunch Mr. Purushotham told to Mr.Kodeeswaran, lunch is superb. I think this is the great victory of samathuva pongal. List of the foods for the lunch are served in the Banana leaf with samathuva pongal, Saadham, sambhar, rasam, potato poriyal, Vegetable mix kootu, Appalaam and buttermilk. Without any hesitation so many home maker came and served the food. it’s very nice see all here. The golden moment of the program are covering by Mr.Kruba Karan in video and photographs in the professional way. Its shows the unity of nagar people and pride of the sangam.

chrispradeep said...

Wow... .A camel!!!! Should've been awesome fun... Keep up the good work sangam....

Anonymous said...

Pradeep nee irunthiruntha unnaiyum oru item(?)for attractiona sethu irupom. enna pandrathu nee inga ilaye!!!!!