Friday 2 October, 2009

Gandhi Jayanthi Celeberations 2009


மண்ணிவாக்கம் சண்முகநகர் திருவேங்கடம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் சார்பில் நமது தேசப்பிதா காந்தி அடிகளின் பிறந்த நாள் மிகவும் சிறப்பாகவும், சீருடனும் கொண்டாடப்பட்டது. சிறியோற்முதல் பெறியோர் வரை நகர் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தேசப்பிதாவை போற்றி, நகர் சுகாதாரம் பேன உறுதி எடுத்து, அதை இன்றே செயல் படுத்தவும் துவங்கினர். கீழே உள்ள ஒளிப்பட காட்சிகள் நிகழவுகளை விளக்கும்.

காந்தி அடிகளுக்கு சங்க தலைவர் திரு தாகூர் வணக்கம்
துனை தலைவர் திரு சீனிவாசுலூ வணங்குகிறார்
திரு விஜயகுமார் அவர்களின் வணக்கம்
திரு ஹேமந்த் குமார் அவர்களின் பணிவான வணக்கம்
சீரிய சிந்தனையோடு சிறார்கள் 
நாளைய தலைமுறை அர்ஷிதா ராஜேஷ் ஆர்வ வணக்கம்
நகர்களை சுத்தமாக வைக்க உறுதி

சுகாதாரம் பேனல் உறுதி உடனடி செயல்பாட்டில் திரு சோமசுந்தரம்
திருமதி கீதா,செயல் வீரங்கணை
திரு பாலகிருஷ்ணன் பணியினை தலைவர் பார்வை இடுகிறார்

தலைவர் தாகூர் தலமையில் குப்பைகள் கொளுத்தபடுகின்றன.
பத்தவச்சாச்சு

Sunday 26 July, 2009

சிறப்பு கூட்டம்

சண்முகா நகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் சார்பில் நடை பெற்ற சிறப்பு ஆலோசனை மற்றும் செயல் விளக்க கூட்ட காட்சிகள்.




திருமதி.கோட்டீஸ்வரன் காட்சிகளை பதிவு செய்கிறார்



தமிழ் தாய் வாழ்த்து



முக்கிய அறிவிப்பு


மணிகண்டன் அவர்களும் ஜோசப் பெஸ்கி அவர்களும்




திரு சிவக்குமார் அவர்கள் காட்சிகளை பதிவு செய்கிறார்.



திரு நரசிம்மன் உரையாற்றுகிறார்

திரு செல்வராஜ் அவர்களின் சிற்றுரை


தியாகு,பார்தி,கண்ணன்

சிறுவர் பூங்காவிற்கு ஊஞ்சல் அன்பளிப்பு அளித்த நல்ல உள்ளத்தினர், 
திரு ராகவ கிருஷ்ணன், கோபல கிருஷ்ணன் குடும்பத்தினர்.
திரு மகேந்திரா அவர்கள் நகைசுவையுடன் கூடிய நன்றியுரை

ஞாலமும், ஞமலிம் நம் பக்கம்?


மகிழ்சியான செய்தி

நமது நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடு படும் ”சண்முகாநகர்&விரிவு மற்றும் திருவேங்கடம்நகர் குடியிருப்போர் பொதுநலசங்கம்” தனக்கென தனியே ஒரு வலைப்பூ தொடங்கி உள்ளது.
http://shanmuganagarsangam.blogspot.com/
அங்கேயும் சென்று பார்வையிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

நன்றி.

Sunday 12 July, 2009

நமது நகரின் வளர்ச்சியில் மேலும் சில மைல் கற்கள்



நமது நகரின் வளர்சிக்காக பெரிதும் பாடு படும் சண்முகா நகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், முயற்சியில் உருவான சிறுவர் பூங்கா, நல்ல முறையில் மக்களுக்கு பயன் பட தொடங்கியுள்ளது, தினம் தோறும் மாலை வேளைகளில் சிறுவர் சிறுமியர்,பூங்காவில் வந்து விளையாடயும், இசை பயின்றும், பொழுது போக்கவும் செய்கின்றன்ர்.

கீழே உள்ள படங்கள் காட்சியால் விளக்கும்.

சிறார்கள் விளையாட்டும் பொழுதுபோக்கும்

ஊஞ்சல் அன்பளிப்பு அளித்த 
திரு.கோபால கிருஷ்ணன்,ராகவ கிருஷ்ணன் 
குடும்பத்தாற்கு நகர் சிறுவர்கள் என்றும் நன்றி உடையவர்கள்.


சிறுவர்கள் இசை பயிர்ச்சி

+++++++++++++++++++++++++++++++++

ஒரு இனிய உதயம்

நமது நகர்களின் வளர்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக, மேலும் பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து கரின் வளர்ச்சி பாதைக்கு வழிகாட்டவும், மேலும் பல நன்மைகளை ஊராட்சி மன்றத்திடமிருந்து 
பெற்றுத்தரவும் புதிதாக ஒரு நலச்சங்கத்தை உருவாக்கி உள்ளனர். இதன் தலைவராக பழைய சங்கத்தின் தலைவர் திரு தாகூர் அவர்களே தலைமை ஏற்றுள்ளார். துனை தலைவராக 
திரு சீனிவாசுலூ அவர்களும்,செயலாளராக நன்பர் நாகராஜன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

சங்க துவக்க விழாவின் சில காட்சிகள் சில


உதயமான புதிய சங்கதின் நிர்வாகத்தொண்டர்கள்

மக்களோடு மாக்களும் ஆதரவளிக்கும்


திரு ரட்சக ராஜ் பேசுகிறார்

திரு மோகன் தாஸ் காந்தி உரையாற்றுகிறார்



செயலாளர்  திரு நாகராஜன் உரையாற்றுகிறார்







BY LAW வெளியீடு


சங்க பலகை திறப்பு



துனை தலைவர் திரு சீனிவாசுலு உரையாற்றுகிறார்


தலைவர் திரு தாகூர் வரவேற்புரை







சிறுவர் அனி?