Wednesday 9 February, 2011

செல்வ வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நமது நகரில் வாழும் தொழிலதிபரும் பல அறப்பனிகள் செய்து வருபராகவும் இருக்கும் திரு ரமேஷ் அவர்களின் இல்லம் அருகில் “அருள்மிகு செல்வவினாயகர்” ஆலய கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. அந்த நிகழ்சியினை திரு.B.J.மகேந்திரா அவர்கள் படம் பிடித்தார்.










Note: This posting is made for Mr.B.J.Mahendra's Request.