Sunday, 23 May 2010

ParthibanSelvaraj Weds GeethaRani 23-05-2010

நமது நகரின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தும், நம் எல்லோருக்கும் பிரியமான, பாசமான, நேசமான, சீர்மிகுந்த நற்சிந்தனை உள்ள
திரு. செல்வராஜ் & திருமதி கீதா செல்வராஜ் அவர்களின் மூத்த குமாரன், திருவளர் செல்வன். பார்த்திபன் அவர்களது திருமணம்
திருமிகு செல்வி.கீதா ராணியுடன்
23-05-2010 அன்று திருவாரூரில் நடைபெற்றது. திரு, செல்வராஜ் அவர்களின் மேலுள்ள மரியாதை, அன்பு, பாசம், நட்பின் காரணமாக நமது நகரின் மக்கள் பெருந்திரளாக திருவாரூர்க்கே சென்று மணமக்களை ஆசீர்வதித்தனர்.
மேலும் 24-05-2010 அன்று நமது மண்ணிவக்கத்தில் உள்ள கற்பகாம்பாள் திருமண அரங்கில் நடை பெற்ற திருமண வரவேற்ப்பு நிகழ்சிக்கும் பெருந்திரளான மக்கள் வந்து மன மக்களை வாழ்தினர்

வாழ்வில் சிறக்க வாழ்துகள்.

நகர் மக்களுடன் மணமக்கள்
நகர் மக்கள் மணமக்களின் விசிறிகள்?

உலகம் போற்றும் உதாரன தம்பதிகளாக நூற்றாண்டுகள் வாழ்க!
தாயிற்ச்சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

ஊராரும் உறவினரும் வாழ்த்த கல்யாண வைபோகம்

நமது நகர் வாழ் மக்களின் வாழ்துகளும் ஆசிகளும்

திரு & திருமதி நரசிம்மன் அவர்களின் ஆசிகள்

Saturday, 24 April 2010

Wedding Reception Of B.M.Pushpavathy and A.G.Saravanakumar

One of Our Nagar's Oldest Resident and Long time Nagar Social activist Mr.B.J.Mahendra's Daughter Ms.B.M. Pushpavathy's Wedding reception with Mr.A.G.Saravanakumar Held today(24th April 2010) At "Kammavar Kalyana Mahal" Purasaiwalkam, in a Grand Scale. All Our Nagar Residents, Friends, relatives and Well Wishers Of Mr. Mahendra and Mrs.Rama' Family Blessed the couple. Here are some Snaps:-

The Couple

கார்த்திக்,ஆனந்த்,தினகர்,மணமக்கள், திரு. ஹரிஹரன் ,திரு. ராஜாமணி.

நகர் வாழ் மக்கள் வாழ்த்து

நன்றி.