மண்ணிவாக்கம் சண்முகநகர் திருவேங்கடம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் சார்பில் நமது தேசப்பிதா காந்தி அடிகளின் பிறந்த நாள் மிகவும் சிறப்பாகவும், சீருடனும் கொண்டாடப்பட்டது. சிறியோற்முதல் பெறியோர் வரை நகர் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தேசப்பிதாவை போற்றி, நகர் சுகாதாரம் பேன உறுதி எடுத்து, அதை இன்றே செயல் படுத்தவும் துவங்கினர். கீழே உள்ள ஒளிப்பட காட்சிகள் நிகழவுகளை விளக்கும்.

காந்தி அடிகளுக்கு சங்க தலைவர் திரு தாகூர் வணக்கம்

துனை தலைவர் திரு சீனிவாசுலூ வணங்குகிறார்

திரு விஜயகுமார் அவர்களின் வணக்கம்

திரு ஹேமந்த் குமார் அவர்களின் பணிவான வணக்கம்

சீரிய சிந்தனையோடு சிறார்கள்

நாளைய தலைமுறை அர்ஷிதா ராஜேஷ் ஆர்வ வணக்கம்

நகர்களை சுத்தமாக வைக்க உறுதி


சுகாதாரம் பேனல் உறுதி உடனடி செயல்பாட்டில் திரு சோமசுந்தரம்

திருமதி கீதா,செயல் வீரங்கணை

திரு பாலகிருஷ்ணன் பணியினை தலைவர் பார்வை இடுகிறார்


தலைவர் தாகூர் தலமையில் குப்பைகள் கொளுத்தபடுகின்றன.

பத்தவச்சாச்சு





















































