சண்முகா நகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் சார்பில் நடை பெற்ற சிறப்பு ஆலோசனை மற்றும் செயல் விளக்க கூட்ட காட்சிகள்.




திருமதி.கோட்டீஸ்வரன் காட்சிகளை பதிவு செய்கிறார்
தமிழ் தாய் வாழ்த்து


திரு சிவக்குமார் அவர்கள் காட்சிகளை பதிவு செய்கிறார்.


திரு நரசிம்மன் உரையாற்றுகிறார்

திரு செல்வராஜ் அவர்களின் சிற்றுரை


தியாகு,பார்தி,கண்ணன்

சிறுவர் பூங்காவிற்கு ஊஞ்சல் அன்பளிப்பு அளித்த நல்ல உள்ளத்தினர்,
திரு ராகவ கிருஷ்ணன், கோபல கிருஷ்ணன் குடும்பத்தினர்.

திரு மகேந்திரா அவர்கள் நகைசுவையுடன் கூடிய நன்றியுரை

ஞாலமும், ஞமலிம் நம் பக்கம்?
